Tamil Murli Nov 15, 2015 with explanation
அனைத்து சித்திகளையும் ஒரு விநாடியில் அடையும் யோக இரகசியம்
Watch this video directly on Youtube for better quality
This video reveals all about how one can achieve anything he wants within a second by knowing this simple but the most powerful rajayogic secret.
ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் கண்களை பார்த்த மறு கணமே அவர்களை காண சென்ற பக்தர்களின் மனதில் இருந்த ஆயிரம் கேள்விகளுக்கு ஒரு விநாடியில் அனைத்து பதில்களும் எப்படி கிடைத்தன? ஷிர்டி சாய் பாபா, இயேசு கிறிஸ்து போன்ற மகான்களுக்கு எப்படி நடக்க இருக்கும் சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே துல்லியமாக தெரிந்து கொண்டார்கள்? எங்கோ நடக்கும் சம்பவம் தன் கண் முன் நடப்பதை போன்ற அனுபவம் வள்ளலார் போன்றவர்களுக்கு எப்படி ஏற்பட்டது? இது இல்லாமல் இன்னும் நிறைய சித்திகளை அவர்கள் எப்படி அடைந்தார்கள் என்பது உண்மையில் அவர்களுக்கே தெரியாது. தெரிந்திருந்தால் கண்டிப்பாக அதை மக்களுக்கு சொல்லி இருப்பார்கள்.ஆனால் அவர்கள் அடைந்த அனைத்து சித்திகளையும் ஒரே விநாடியில் நம்மால் எளிதாக அடைய முடியும். அதற்கு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இந்த ஒரே ஒரு ஆழமான இரகசியத்தை சுயம் பகவானே இந்த இறுதி காலத்தில் வெளிப்படுத்துகிறார். இந்த அற்புதமான ஆன்மீக பொக்கிஷத்தை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு அடைய உதவுங்கள்.
அனைத்து சித்திகளையும் ஒரு விநாடியில் அடையும் யோக இரகசியம்
Watch this video directly on Youtube for better quality
This video reveals all about how one can achieve anything he wants within a second by knowing this simple but the most powerful rajayogic secret.
ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் கண்களை பார்த்த மறு கணமே அவர்களை காண சென்ற பக்தர்களின் மனதில் இருந்த ஆயிரம் கேள்விகளுக்கு ஒரு விநாடியில் அனைத்து பதில்களும் எப்படி கிடைத்தன? ஷிர்டி சாய் பாபா, இயேசு கிறிஸ்து போன்ற மகான்களுக்கு எப்படி நடக்க இருக்கும் சம்பவங்கள் நடப்பதற்கு முன்பே துல்லியமாக தெரிந்து கொண்டார்கள்? எங்கோ நடக்கும் சம்பவம் தன் கண் முன் நடப்பதை போன்ற அனுபவம் வள்ளலார் போன்றவர்களுக்கு எப்படி ஏற்பட்டது? இது இல்லாமல் இன்னும் நிறைய சித்திகளை அவர்கள் எப்படி அடைந்தார்கள் என்பது உண்மையில் அவர்களுக்கே தெரியாது. தெரிந்திருந்தால் கண்டிப்பாக அதை மக்களுக்கு சொல்லி இருப்பார்கள்.ஆனால் அவர்கள் அடைந்த அனைத்து சித்திகளையும் ஒரே விநாடியில் நம்மால் எளிதாக அடைய முடியும். அதற்கு நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய இந்த ஒரே ஒரு ஆழமான இரகசியத்தை சுயம் பகவானே இந்த இறுதி காலத்தில் வெளிப்படுத்துகிறார். இந்த அற்புதமான ஆன்மீக பொக்கிஷத்தை உங்கள் அன்பான ஆன்மீக சகோதர சகோதரிகளுடன் அவசியம் பகிர்ந்து கொண்டு அவர்களையும் ஆன்மீக விழிப்புணர்வு அடைய உதவுங்கள்.